மதுரை தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் தன் முன்னேற்றப் பயிலரங்கம் நடைப்பெற்றது.




மதுரை தன்னம்பிக்கை வாசகர் வட்டத்தின் தன் முன்னேற்றப் பயிலரங்கம் நடைப்பெற்றது.வாசகர் வட்டத்தின் செயலர் கவிஞர் இரா .இரவி தலைமை வகித்தார். வாசகர் வட்டத்தின் தலைவர் ராஜராஜன் வரவேற்றார் .ஒருங்கிணைப்பாளர் திருச்சி சந்தர் முன்னிலை வகித்தார் .கலைஇலக்கியப் பெருமன்றத்தின் மதுரைத் தலைவர் கவிஞர் மு .செல்லா ,தன் முன்னேற்றப் பயிற்சி அளித்தார் .கவிஞர்கள் பேனா மனோகரன் .இரா கல்யாண சுந்தரம் ,ஜோதி மகாலிங்கம் ,விஸ்வநாதன் ,குமுதம் ஆறுமுகம் ,யமுனா ரகுபதி உள்ளிட்டோர் தன்னம்பிக்கை
தொடர்பான கவிதை படித்தனர் .சம்பத் நன்றி கூறினார்

கருத்துகள்