ஹைக்கூ ஆற்றுப்படை நூலைப் படித்து மகிழுங்கள்






உலகின் முதல் மொழியான தமிழுக்கு என்றும் அழிவில்லை

என்று அறுதியிட்டுச் சொல்லாம் .பொள்ளாச்சி நசன் அவர்கள்
தன் சொந்த செலவில் ,பிரதிபலன் பாராமல்
தமிழ்அண்ணல் உள்ளிட்ட பல அறிஞர்களின் நூல்களை
இணையத்தில் ஆவணப்படுத்தி உலகு அறிய வைத்துள்ளார் .
யாழ் நூலகம் எரிக்கப் பட்டபோது இணையவளர்ச்சியும் ,
பொள்ளாச்சி நசனும் இப்பணி அன்றே செய்து இருந்தால்
பல அறிய தமிழ் நூல்களை இழந்து இருக்க மாட்டோம்
சிறியவனான என் நூலையும் ஆவணப்படுத்தி உள்ளார் .
ஹைக்கூ ஆற்றுப்படை நூலைப் படித்து மகிழுங்கள்



http://www.pollachinasan.com/ebook2/2100/pdf/TM2067.pdf

கருத்துகள்