சிந்திக்க சில வரிகள்

large_131127.jpg





வெள்ளை வேட்டியைவாயில் வைத்து
சிகரெட் புகையை ஊதுங்கள் வேட்டியில்
கருப்பாக கறை படியும் .அந்தக் கறை
எத்தனை முறை துவைத்தாலும் ,
வெளுத்தாலும் போகாது .அது போலதான்
நுரையீரலிலும் கறை படிந்து நோய் பெருகும் .

சிகரெட்புகைத்து விட்டு படுத்தால்தான்
தூக்கம் வரும் என்பார் ஒரு நண்பர் ..
இரவுப் பணி புரியும் ஒரு நண்பர் .
சிகரெட் புகைத்தால்தான் தூக்கம்
வராமல் வேலை செய்ய முடியும் என்பார்.
மனம்தான் காரணம் ஒரே
சிகரெட்
ஒருவருக்கு தூக்கம்
ஒருவருக்கு விழிப்பு எப்படித் தரும் .?
சிந்தியுங்கள்
சிகரெட் விடுங்கள்

கருத்துகள்