துட்டு கவிஞர் இரா .இரவி

துட்டு கவிஞர் இரா .இரவி

தூண்டில் புழுவாகத் துட்டு
வாக்காளன் என்ற மீனுக்கு
உறவுகளில் விரிசல்
காரணம் துட்டு
நல்லவன் தீயவன்
ஆகிறான் காரணம் துட்டு
காதலும் அழிந்து விடுகிறது
காரணம் துட்டு

கருத்துகள்