9 வயதில் பார்வை பறிபோனது திரு .பழனியப்பன் அவர்களுக்கு

9 வயதில் பார்வை பறிபோனது திரு .பழனியப்பன் அவர்களுக்கு
பார்வையின் பயனையும், பார்வையற்றதன் துன்பத்தையும்
உணர்ந்த காரணத்தால் பார்வையற்றவர்களுக்காக
மூன்றாம் பார்வை அறக் கட்டளை நிறுவி
அகவிழி பாவையற்றோர் விடுதி தொடங்கி
5 ஆண்டுகளாக கஷ்டப் பட்டு நடத்தி வருகிறார் .
25 மாணவ மாணவியருக்கு இலவச உணவு,
கல்வி ,ஆற்றல் வளர்க்க பயிற்சி
தங்குமிடம் நல்கி நடத்தி வருகிறார் .
மனித நேயத்தோடு வாழ்த்து வரும்
நல்ல மனிதருக்கு மனிதாமானத்தோடு
உதவிடுவோம் .அவரது இணையத்தில்
அவரது சாதனையைப் பாருங்கள் .நன்றி
இரா .இரவி

http://agavizhi.in/

http://agavizhi.org/

கருத்துகள்