பார்த்தாலே வீரம் பிறக்கும்

www.RiteMail.Blogspot.com

பார்த்தாலே வீரம் பிறக்கும்
பார்வையில் அர்த்தம் இருக்கும்
பதுங்கிப் பின் பாயும்
பூனைகள் ஓடி ஒளியும்
ஆலை இல்லாத ஊரில்
இலுப்பைப் பூ சர்க்கரை
புலி இல்லாத காட்டில்
நரியின் நாட்டாண்மை
அழிந்து வரும் இனம் என்பர்
அழிந்து விட வில்லை
இந்தியாவின் தேசிய விலங்கு புலி
அஞ்சல் தலைகளிலும் புலி
குள்ள நரிகளை விரட்ட
காட்டுப் புலி ஒன்று போதும்
இரா .இரவி

கருத்துகள்