21.12.2025. தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித்துறை மதுரை மாவட்டமும், மதுரை வடக்குமாசி வீதி மணியம்மை மழலையர்&தொடக்கப் பள்ளியும் இணைந்து நடத்தும் திருக்குறள் திருப்பணிகள் பயிற்சி வகுப்பு நடந்தது.பள்ளியின் தாளாளர் பி.வரதராசன் தலைமை வகித்தார்.காந்தி கிராமியப் பல்கலைக்கழகத்தின் விரைவுரையாளர் முனைவர் கி.சிவா அவர்கள் பயிற்சி அளித்தார்.உடன் பள்ளியின் தலைமையாசிரியர் அமுதுரசினி, ஆசிரியர் செல்வ கோமதி,கவிஞர் குறளடியான், தமிழ்ச்செம்மல் இரா.இரவி .
21.12.2025. தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித்துறை மதுரை மாவட்டமும், மதுரை வடக்குமாசி வீதி மணியம்மை மழலையர்&தொடக்கப் பள்ளியும் இணைந்து நடத்தும் திருக்குறள் திருப்பணிகள் பயிற்சி வகுப்பு நடந்தது.பள்ளியின் தாளாளர் பி.வரதராசன் தலைமை வகித்தார்.காந்தி கிராமியப் பல்கலைக்கழகத்தின் விரைவுரையாளர் முனைவர் கி.சிவா
அவர்கள் பயிற்சி அளித்தார்.உடன் பள்ளியின் தலைமையாசிரியர் அமுதுரசினி, ஆசிரியர் செல்வ கோமதி,கவிஞர் குறளடியான், தமிழ்ச்செம்மல் இரா.இரவி .










கருத்துகள்
கருத்துரையிடுக