தமிழ்நாடு அரசு தமிழ்த்துறை மதுரையும், மதுரை வடக்குமாசி வீதி மணியம்மை மழலையர்&தொடக்கப் பள்ளியும் இணைந்து நடத்திய திருக்குறள் திருப்பணிகள் பயிற்சி வகுப்பு நடந்தது. கவிஞர் கோ சிறப்புரையாற்றினார்.உடன் தமிழ்ச்செம்மல் கவிஞர் இரா.இரவி,சிலம்பம் பயிற்சியாளர் நஜுமுதீன் உள்ளனர்.28.9.2025
கருத்துகள்
கருத்துரையிடுக