26.9.2025.மதுரை கோரிப்பாளையம் அருகில் உள்ள ஸ்ரீ மீனாட்சி அரசினர் மகளிர் கலைக்கல்லூரியில் கல்லூரி கலைத்திருவிழாவில்" புதையல் வேட்டைப் போட்டி".நடுவர்கள் தமிழ்ச்செம்மல் கவிஞர் இரா.இரவி,பேராசிரியர் சப்ரா பீவி அல் அமீன் உடன் கல்லூரிப் பேராசிரியர்கள்,மாணவிகள் உள்ளனர்.நெறியாளர் தேர்வு கட்டுப்பாடு அலுவலர் முனைவர் யாழ் சந்திரா அவர்கள்.தலைமை கல்லூரி முதல்வர் அவர்கள்

கருத்துகள்