இளைஞர் சக்தி இயக்கத்தின் முதல் கிளை முனைவர் இறையன்பு அவர்களால் ஈரோடு மாநகரில் இன்று (29.7.2025) தொடங்கி வைக்கப்பட்டது. பேராசிரியர் மணி அவர்கள் முன்னெடுப்பில் ஈரோடு கலை-அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். மாவட்ட ஆட்சித் தலைவர் வாழ்த்துரை வழங்கினார்.

இளைஞர் சக்தி இயக்கத்தின் முதல் கிளை முனைவர் இறையன்பு அவர்களால் ஈரோடு மாநகரில் இன்று (29.7.2025) தொடங்கி வைக்கப்பட்டது. பேராசிரியர் மணி அவர்கள் முன்னெடுப்பில் ஈரோடு கலை-அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற இந்நிகழ்வில் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். மாவட்ட ஆட்சித் தலைவர் வாழ்த்துரை வழங்கினார்.

கருத்துகள்