இனியநண்பர் மதுரை மாநகராட்சி பள்ளிகளில் தோல்வியுறும் நிலையில் உள்ள மாணவர்களுக்கு மகால் எதிரில் இலவசமாக மாலையில் தனிவகுப்பெடுத்து அனைவரையும் வெற்றி பெற வைத்தார்.தொண்டுள்ளம் பெற்றவர் பாலாஜி அவர்கள்.இன்று சிவகாசி துணை ஆட்சியராக பதவி ஏற்றுள்ளார்.நல்வாழ்த்துக்கள். கவிஞர் இரா .இரவிi

இனியநண்பர் மதுரை மாநகராட்சி பள்ளிகளில் தோல்வியுறும் நிலையில் உள்ள மாணவர்களுக்கு மகால் எதிரில் இலவசமாக மாலையில் தனிவகுப்பெடுத்து அனைவரையும் வெற்றி பெற வைத்தார்.தொண்டுள்ளம் பெற்றவர் பாலாஜி அவர்கள்.இன்று சிவகாசி துணை ஆட்சியராக பதவி ஏற்றுள்ளார்.நல்வாழ்த்துக்கள். கவிஞர் இரா .இரவி.

கருத்துகள்