எனது புதிய நூல்களை துபாயில் வெளியிட்டு செய்தியாக்கிப் பின்னர் படித்துவிட்டு துபாயின் பெரிய நூலகத்திற்கு வழங்கி உதவும் உயர்ந்த உள்ளம் துபாய் இலக்கிய வட்டம் ஹிதாயத் அவர்கள் மதுரைக்கு வந்தார்கள் . கவிஞர் இரா.இரவி தன் நூல்களை வழங்கி வரவேற்றார்.உடன் மதுரை வாசகர் வட்டம் ஒருங்கிணைப்பாளர் சண்முகவேல. மதுரைக்கு வந்த துபாய் இலக்கிய வட்டம் ஹிதாயத் அவர்களை மதுரை வாசகர் வட்டம் ஒருங்கிணைப்பாளர் சண்முகவேல் தன் புதியநூலையும்,வெளியீட்டுவிழா அழைப்பிதழையும் வழங்கி வரவேற்றார்.உடன் கவிஞர் இரா.இரவி.ஹிதாயத் அவர் வெளியிட்ட நூல்களை இருவருக்கும் வழங்கினார்.உடன் அவரது மதுரை நண்பர்

எனது புதிய நூல்களை துபாயில் வெளியிட்டு செய்தியாக்கிப் பின்னர் படித்துவிட்டு துபாயின் பெரிய நூலகத்திற்கு வழங்கி உதவும் உயர்ந்த உள்ளம் துபாய் இலக்கிய வட்டம் ஹிதாயத் அவர்கள் மதுரைக்கு வந்தார்கள் . கவிஞர் இரா.இரவி தன் நூல்களை வழங்கி வரவேற்றார்.உடன் மதுரை வாசகர் வட்டம் ஒருங்கிணைப்பாளர் சண்முகவேல. மதுரைக்கு வந்த துபாய் இலக்கிய வட்டம் ஹிதாயத் அவர்களை மதுரை வாசகர் வட்டம் ஒருங்கிணைப்பாளர் சண்முகவேல் தன் புதியநூலையும்,வெளியீட்டுவிழா அழைப்பிதழையும் வழங்கி வரவேற்றார்.உடன் கவிஞர் இரா.இரவி.ஹிதாயத் அவர் வெளியிட்ட நூல்களை இருவருக்கும் வழங்கினார்.உடன் அவரது மதுரை நண்பர்

கருத்துகள்