படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா.இரவி !

இன்றைய தலைமுறையின் நடைமுறை ! சிற்றுண்டி நேரம் மதியமாக, சாப்பாடு உட்கொள்ளும் நேரம் மாலையாய் மாறிட சுற்றில் இரவுநேர சாப்பாடோ நள்ளிரவாய் முற்றும் மாறியதே இன்று. மதுரை பாபாராஜ்

கருத்துகள்