மதுரை தியாசோபிகல் சொசைட்டியில்.

மதுரை தியாசோபிகல் சொசைட்டியில். ******************************************"* மதுரையில் பாரம்பர்ய மிக்க தியாசோபிகல் சொசைட்டிக்கு சென்றிருந்தேன். 1883 இல் இந்த சொசைட்டி துவங்கப்பட்டு இன்றுவரை செயல்பட்டு வருகிறது. இங்கு செயல்பட்டுவரும் நூலகம் பழம்பெரும் நூல்களை உள்ளடக்கிய நூலகம் ஆகும். அன்னி பெசன்ட் அம்மையார் தொடர்பான ஆய்வுக்கான ஆவணங்கள் சேகரிக்கச்சென்றிருந்தேன். பயனுள்ள செய்திகள் கிடைத்தன. நன்றி. நண்பர்களே நீங்களும் சென்று வாருங்கள்... நன்றி..!கவிஞர் அர்ஜுனன் ஓடாத்தூர்

கருத்துகள்