படித்ததில் பிடித்தது.கவிஞர் இரா.இரவி. " குறள் நெறி "கவி வேந்தர் கா. வேழவேந்தன்.

படித்ததில் பிடித்தது.கவிஞர் இரா.இரவி. " குறள் நெறி " பரவு மானால் குற்றங்கள் மண்ணில் ஏது ? " குறள் மணம் " நிறையு மானால் குடும்பத்தில் சிக்கல் ஏது ? " குறளறம் " பெருகு மானால் கோலாட்சி ஊழல் ஏது ? " குறள் வழி " தழைக்கு மானால் குடிப் புகழ் தாழ்தல் ஏது ? ....கவி வேந்தர் கா. வேழவேந்தன்...

கருத்துகள்