முதுமுனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப அவர்கள் விழாவில் மாணவ ஓவியர் திரு சந்தோஸ் அவர்களை இராசபாளையத்தில் சந்தித்தேன் . வெ .இறையன்பு இ .ஆ .ப அவர்களை ஓவியம் வரைந்து கொண்டு வந்து கொடுத்தார் .என்னை பரீட்சை முடிந்து வரைந்து தருவதாகச் சொன்னார் . பரீட்சை முடிந்ததும் அலைபேசியில் அழைத்து புகைப்படம் வாங்கி அற்புதமாக வரைந்துள்ள மாணவ ஓவியர் திரு சந்தோஸ் அவர்களுக்கு பாராட்டுக்கள்

முதுமுனைவர் வெ .இறையன்பு இ .ஆ .ப அவர்கள் விழாவில் மாணவ ஓவியர் திரு சந்தோஸ் அவர்களை இராசபாளையத்தில் சந்தித்தேன் . வெ .இறையன்பு இ .ஆ .ப அவர்களை ஓவியம் வரைந்து கொண்டு வந்து கொடுத்தார் .என்னை பரீட்சை முடிந்து வரைந்து தருவதாகச் சொன்னார் . பரீட்சை முடிந்ததும் அலைபேசியில் அழைத்து புகைப்படம் வாங்கி அற்புதமாக வரைந்துள்ள மாணவ ஓவியர் திரு சந்தோஸ் அவர்களுக்கு பாராட்டுக்கள்

கருத்துகள்