வணக்கம் தோழர்களே, நண்பர்களே! வருகிற ஜூன் 9 ந்தேதி. மதுரையில் நடைபெற உள்ள தமிழ் ஹைக்கூ உலக மாநாடு நடைபெற உள்ளது. அதற்கான வரவேற்புக் குழு அமைக்கப்பட்டு பணிகள் துவங்கிவிட்டது.இக்குழுவில் கவிஞர் இரா.இரவி, தோழர் தமிழ் ராஜ், தோழர் ஒவியகவி உமாபதி மற்றும் . ஹைக்கூ நூல் வெளியீடு, ஹைக்கூ குறித்தான கருத்தரங்கம், வாசிப்பு அரங்கம் என முழு நாள் நிகழ்வாக திட்டமிட்டுள்ளோம். மாநாட்டில் கலந்து கொள்ள உங்கள் பெயர்களை பதிவு செய்ய கவிஞர் பொன் விக்ரம் 9843268210 அவர்களையும், தங்களது ஹைக்கூ நூல் வெளியீட தலைவர் சகா 9940781998 அவர்களையும் தொடர்பு கொள்ளவும்

வணக்கம் தோழர்களே, நண்பர்களே! வருகிற ஜூன் 9 ந்தேதி. மதுரையில் நடைபெற உள்ள தமிழ் ஹைக்கூ உலக மாநாடு நடைபெற உள்ளது. அதற்கான வரவேற்புக் குழு அமைக்கப்பட்டு பணிகள் துவங்கிவிட்டது.இக்குழுவில் கவிஞர் இரா.இரவி, தோழர் தமிழ் ராஜ், தோழர் ஒவியகவி உமாபதி மற்றும் . ஹைக்கூ நூல் வெளியீடு, ஹைக்கூ குறித்தான கருத்தரங்கம், வாசிப்பு அரங்கம் என முழு நாள் நிகழ்வாக திட்டமிட்டுள்ளோம். மாநாட்டில் கலந்து கொள்ள உங்கள் பெயர்களை பதிவு செய்ய கவிஞர் பொன் விக்ரம் 9843268210 அவர்களையும், தங்களது ஹைக்கூ நூல் வெளியீட தலைவர் சகா 9940781998 அவர்களையும் தொடர்பு கொள்ளவும்.

கருத்துகள்