தமிழ் ஹைக்கூ - மூன்றாவது உலக மாநாடு ஆலோசனை கூட்டம். 7.4.2024.
.....................................
உலகத் தமிழ்ச் சங்கம், ஹைக்கூ கவிதையாளர்கள் இயக்கம் இனிய நந்தவனம் மாத இதழ் இணைந்து நடத்தும் தமிழ் ஹைக்கூ - மூன்றாவது உலக மாநாடு ஜூன் 9 - 6 - 2024 அன்று மதுரையில் உலகத் தமிழ்ச் சங்கத்தில் நடைபெறுவதை முன்னிட்டு, மாநாட்டு ஆலோசனைக்கூட்டம் இன்று மதுரை நான்காம் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது
மாநாட்டு நிகழ்வுகள், சிறப்பு விருந்தினர்கள், நூல்கள் வெளியிடுவது பற்றிய, விருதுகள் வழங்குவது பற்றிய தீர்மானங்கள் முடிவு செய்யப்பட்டத
மாநாட்டு பதிவுக் கட்டணம் ரூ 100
நூல்கள் வெளியிட கட்டணம் ரூ 2000
முடிவு செய்யப்பட்டுள்ளது
மாநாட்டு ஆலோசகர் .மு. முருகேஷ்
மாநாட்டு ஒருங்கிணைப்பாளர் .
நந்தவனம் சந்திரசேகரன்
மாநாட்டு ஒருங்கிணைப்புக் குழு
.....................................
தலைவர் : கவிஞர் சகா
துணைத் தலைவர் : கவிஞர் சாக்கரடீஸ்
செயலாளர் : கவிஞர் மூரா
துணைச்செயலாளர்கள், கவிஞர் மகேந்திர பாபு, கவிஞர் பாலாஜி , கவிஞர் பொன் விக்ரம் , முனைவர் ஐயர்
பொருளாளர் : கவிஞர் கிருஷ்ணவேணி
துணைப் பொருளாளர் கவிஞர் மலர்மகள்
ஒருங்கிணைப்பாளர்கள் : கவிஞர் இரா.இரவி, கவிஞர் உமாபதி, கவிஞர் சுந்தரப்பாண்டியன், கவிஞர் அருணகிரி, கவிஞர் புதியவன் கவிஞர் செந்தில்குமார், கவிஞர் ரமணிசர்மா
ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு பொறுப்புகள் வழஙகப்பட்டது
மாட்டில் கலந்து கொள்ள விரும்புபவர்கள்
கவிஞர் பொன்விக்ரம் அவர்களைத் தொடர்பு கொண்டு 9843268210 என்ற எண்ணிற்கு ரூ 100 செலுத்தி முன்பதி செய்து கொள்ள வேண்டும்
ஹைக்கூ நூல்கள் வெளியிட விரும்புபவர்கள் . மாநாட்டு ஒருங்கிணைப்புக்குழு தலைவர் கவிஞர் சகா 99407 81998 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ள வேண்டும்
மேலதிக விவரங்களுக்கு அழைக்கவும்
நந்தவனம் சந்திரசேகரன்
மாநாட்டு ஒருங்கிணைப்பாளர்
9443284823.
கருத்துகள்
கருத்துரையிடுக