27.4.2024. இன்று.தமிழ்ச்செம்மல் கவிஞர் இரா.இரவி தமிழ்நாடு முதல்வர் நூல்கள் அன்பளிப்பு வழங்கிய, புதூர் அல் அமீன் மேல்நிலைப் பள்ளி நூலகத்திற்கு தலைமையாசிரியர் ஷேக் நபி அவர்களிடம் மூன்றாம் முறையாக முதுமுனைவர் வெ.இறையன்பு,கலைமாமணி கு.ஞானசம்பந்தன்,கவிப்பேரரசு வைரமுத்து, கவிஞர் இரா.இரவி ஆகியோரின் நூல்கள் உள்ளிட்ட 180 நூல்கள் நன்கொடை வழங்கினார.உடன் மதுரை வாசகர் வட்டம் சீ. தேவராஜபாண்டியன்

27.4.2024. இன்று.தமிழ்ச்செம்மல் கவிஞர் இரா.இரவி தமிழ்நாடு முதல்வர் நூல்கள் அன்பளிப்பு வழங்கிய, புதூர் அல் அமீன் மேல்நிலைப் பள்ளி நூலகத்திற்கு தலைமையாசிரியர் ஷேக் நபி அவர்களிடம் மூன்றாம் முறையாக முதுமுனைவர் வெ.இறையன்பு,கலைமாமணி கு.ஞானசம்பந்தன்,கவிப்பேரரசு வைரமுத்து, கவிஞர் இரா.இரவி ஆகியோரின் நூல்கள் உள்ளிட்ட 180 நூல்கள் நன்கொடை வழங்கினார.உடன் மதுரை வாசகர் வட்டம் சீ. தேவராஜபாண்டியன்
நன்றி!!நன்றி!! நன்றி!!! இன்றைய தினம் 27.04.2024 சனிக்கிழமை நமது பள்ளி நூலகத்திற்கு மூன்றாம் முறையாக *முது முனைவர் வெ.இறையன்பு, கலைமாமணி கு.ஞானசம்பந்தன், கவிப்பேரரசு வைரமுத்து, கவிஞர் இரா .இரவி ஆகியோர்களின்* படைப்புகள் அடங்கிய 180 நூல்களை அன்பளிப்பாக வழங்கிய *தமிழ்ச்செம்மல் கவிஞர் இரா.இரவி* அவர்களுக்கு பள்ளி நிர்வாகம், தலைமையாசிரியர், ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் சார்பாக இதயபூர்வமான நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம். இப்படிக்கு தலைமையாசிரியர் அல்-அமீன் மேல்நிலைப் பள்ளி கோ.புதூர், மதுரை - 7 27.04.2024

கருத்துகள்