இன்று சங்கத்தமிழ்க்காட்சிக்கூடத்தில் சிறப்புரையாற்றிய இனியதோழி, கவிதாயினி, ஆசிரியர் ரோஸ்லின் அவர்களுக்கு மதிப்புரை எழுதுவதற்காக என்னுடைய கட்டுரைக் களஞ்சியம் நூல் வழங்கி பாராட்டினேன்.படங்கள் ஒளிப்பட ஆசிரியர் இனியநண்பர் சுந்தரகிருஷ்ணன் கை வண்ணம்.

கருத்துகள்