நாள் 25.2.2024.மதுரை வடக்கு மாசி வீதி.மணியம்மை பள்ளி.25.2.2024 மாமதுரைக் கவிஞர் பேரவை- கவியரங்கம் 20 . "என்ன வளம் இல்லை எங்கள் தமிழ் மொழியில்" என்ற தலைப்பில் நடந்தது.

நாள் 25.2.2024.மதுரை வடக்கு மாசி வீதி.மணியம்மை பள்ளி.25.2.2024 மாமதுரைக் கவிஞர் பேரவை- கவியரங்கம் 20 . "என்ன வளம் இல்லை எங்கள் தமிழ் மொழியில்" என்ற தலைப்பில் நடந்தது. மாமதுரைக் கவிஞர் பேரவையின் கவியரங்கம் -, "என்ன வளம் இல்லை எங்கள் தமிழ் மொழியில் " என்ற தலைப்பில் நடந்தது மாதுரைக் கவிஞர் பேரவையின் கவியரங்கம் மதுரை வடக்கு மாசி வீதி மணியம்மை பள்ளியில் நடந்தது. தலைவர் பேராசிரியர் சக்திவேல் தலைமை வகித்தார் ,செயலர் கவிஞர் இரா.இரவி வரவேற்றார். பொருளாளர் கவிஞர் இரா.கல்யாணசுந்தரம், துணைத்தலைவர் முனைவர் இரா.வரதராசன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைச் செயலர் கு .கி .கங்காதரன் நன்றி கூறினார் . மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் பேராசிரியர் சக்திவேல் அவர்களின் தலைமையில்,"என்ன வளம் இல்லை எங்கள் தமிழ் மொழியில் " என்ற தலைப்பில், கவியரங்கம்.நடந்தது கவிஞர்கள் இரா. இரவி, முனைவர் இரா .வரதராசன், இரா .கல்யாணசுந்தரம், கு .கி .கங்காதரன், பெரி .கரு .சம .சமயக்கண்ணு ,இரா .இராம பாண்டியன் ,மா .வீரபாகு ,கி. கோ.குறளடியான், ச .லிங்கம்மாள், மு .இதயத்துல்லா ( இளையாங்குடி ) , அஞ்சூரியா க .செயராமன் , தென்காசி ம .ஆறுமுகம் ,புலவர் மகா .முருகபாரதி ,செ..அனுராதா , சு முனைவர் .நாகவள்ளி , ஆகியோர் கவிதை பாடினார்கள் . கவிஞர் இரா .இரவி தமிழ்ச்செம்மமல் விருது பெற்றதை முன்னிட்டு பொறுப்பாளர்கள் பொன்னாடைப் போர்த்தி வாழ்த்தினார்கள் . கவிஞர்கள் பாடிய கவிதைகளில் சிறந்த இரண்டு கவிதை வாசித்த கவிஞர்கள் பறம்பு நரராசன் ,இரா .இராம பாண்டியன் விருது பெற்றனர் நன்கொடையாக விழாக்களை படம் எடுத்து உதவும் படங்கள் இனியநண்பர் புகைப்படக் கலைஞர் ,கலை ஆசிரியர் சுந்தர கிருஷ்ணன் அவர்களுக்கு ஒரு விருதும் ,மாமதுரைக் கவிஞர் பேரவை நிறுவனர் ,மறைந்தும் மறையாத கவிமாமணி சி . வீரபாண்டியத் தென்னவன் சார்பில் அவரது மகன் ஆதி சிவம் தென்னவன் விருதுகள் தந்தார் . கவிஞர் இரா .இராம பாண்டியன் எழுதிய "கவிதைக் கனிகள் " நூலும் , துணைத்தலைவர் முனைவர் கவிஞர் இரா.வரதராசன் எழுதிய கோமாளியாக்கப்பட்ட கோமான் என்ற ஆங்கில மொழிபெயர்ப்பு நூலும் ,கவிதாயினி செ.அனுராதா எழுதிய "ஆன்மிக அருளமுது" நூலும் " வெளியப்பட்டன வருகை தந்த கவிஞர்களுக்கு நூல்கள் வழங்கினர்.கவிஞர்கள் குறளடியான் ,தென்காசி திருவள்ளுவர் கழகம் ம. ஆறுமுகம் ஆகியோர் கவிஞர் இரா .இரவிக்கு வாழ்த்துக் கவிதை வாசித்தனர் . கவியரங்கிற்கு மாதாமாதம் மணியம்மை பள்ளியை நன்கொடையாகத் தந்து உதவும் பள்ளியின் தாளாளர், படக்கவிஞர் புரட்சிக் மன்றத்தின் தலைவர் பி .வரராசன் அவர்களுக்கு கவிஞர்கள் நன்றி கூறினார்கள்

கருத்துகள்