மதுரை மாவட்டத்தின் 2022 ஆண்டிற்கான தமிழ்ச்செம்மல் விருதை கவிஞர் இரா.இரவிக்கு, தமிழ்வளர்ச்சித்துறை மற்றும் செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சர் மாண்புமிகு சாமிநாதன் வழங்கினார். உடன் இயக்குனர் ஔவை.அருள்,V.g.சந்தோசம் உள்ளனர்.இனியநண்பர் மதுரைத் திருவள்ளுவர் கழகம் சந்தானம் கை வண்ணம்.

மதுரை வட்டத்தின் 2022 ஆண்டிற்கான தமிழ்ச்செம்மல் விருதை கவிஞர் இரா.இரவிக்கு, தமிழ்வளர்ச்சித்துறை மற்றும் செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சர் மாண்புமிகு சாமிநாதன் வழங்கினார். உடன் இயக்குனர் ஔவை.அருள்,V.g.சந்தோசம் உள்ளனர்.இனியநண்பர் மதுரைத் திருவள்ளுவர் கழகம் சந்தானம் கை வண்ணம்.22.2.2024

கருத்துகள்