நம் பதிப்பகத்தின் 54 நூல்கள் நேற்று திருமிகு.இறையன்பு தலைமையில் வெளியிடப்பட்டது. அனைவரும் முதல் தலைமுறை எழுத்தாளகள்.. பலரும் பள்ளி, கல்லூரி மாணவர்கள்.. மெச்சத்தகுந்த வகையில் எழுதியிருக்கும் சில நூல்களின் ஆசிரியர்கள் பள்ளி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.. அந்த நூல்கள் அனைத்தும் மதுரை புத்தகக் காட்சியில் அரங்கு எண் 221 - 222ல் கிடைக்கும். வாசிப்பைக் கொண்டாட்டமாய் நிகழ்த்துவோம்

கருத்துகள்