உலகத்திருக்குறள் பேரவை மதுரை நிர்வாகிகள் கூட்டம் மதிப்புறுதலைவர் கார்த்திகேயன் மணிமொழியன் தலைமையில் கவிஞர்கள் கருப்பையா, அசோக்ராஜ்,இரா.இரவி,ஞா.சந்திரன்,ஆடிட்டர் வெங்கடாசலம்,சபிரா பீவி அல்லமீன்,முருகேசன், வழக்கறிஞர் சந்தானகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

நாள் 19.5.2023 நேரம் மாலை 5 மணி இடம் நியூ காலேஜ் ஹவுஸ் .

கருத்துகள்