ஏழாவது அறிவை நோக்கி" கீழ்க்காணும் சிறப்பாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கும் மற்றும் சமூக அமைப்புகளின் தலைவர்களுக்கும் இன்று(07--05-23) பிற்பகல் 12--30 மணிஅளவில் திருமங்கலம், இறையன்பு நூலகம் & ஆராய்ச்சியகத்தில் நடந்த விழாவில் சிறப்பு விருந்தினர் கவிமுரசு /கவியருவி/கவித்திலகம் என்று அழைக்கப்படும் கவிஞர் இரா.இரவி அவர்கள் நினைவுப் பரிசுகள் வழங்கிய காட்சி- புகைப்படங்கள்.
1.திருமதி.வெங்கடேஷ்வரி--உதவி தலைமை ஆசிரியர்,அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி.
2.திருமதி.சிந்தியா---அறிவியல் ஆசிரியர்,அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி.
3.திரு.ரமேஷ்--உடல்பயிற்சி ஆசிரியர்,ஆலம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளி.
4.திரு.சங்கரன்--செயலாளர்,இலக்கியப் பேரவை.
5.திரு.இருளப்பன்---செயலாளர்,மக்கள் நலச்சங்கம்.
6.திரு.VP.மதுரா பாலகிருஷ்ணன்--- முன்னால் செயலாளர் ,ரோட்டரி சங்கம் மற்றும் புரவலர்,ரெட் கிராஸ் சொசைட்டி
7.திரு.ரகுபதி --- செயலாளர், வசந்தா அன்னை அறக்கட்டளை.
கருத்துகள்
கருத்துரையிடுக