மாமதுரைக் கவிஞர் பேரவை கவியரங்கம்.வடக்குமாசிவீதி மணியம்மை பள்ளி.இனியநண்பர் புகைப்படக் கலைஞர் ரெ.கார்த்திகேயன் கை வண்ணம்.26.3.2023

மாமதுரைக் கவிஞர் பேரவை கவியரங்கம்.வடக்குமாசிவீதி மணியம்மை பள்ளி.இனியநண்பர் புகைப்படக் கலைஞர் ரெ.கார்த்திகேயன் கை வண்ணம். மாமதுரைக் கவிஞர் பேரவையின் தலைவர் பேராசிரியர் சக்திவேல் தலைமையில் கவியரங்கம்நடந்தது .கவிஞர்கள் இரா .இரவி ,இரா .கல்யாணசுந்தரம் ,கங்காதரன் ,முனைவர் வரதராசன்,முருகுபாரதி குறளடியான் ,கு .பால் பேரின்பநாதன் இதயத்துல்லா,வீரபாகு ,கவிதாயினிகள் ச .லிங்கம்மாள் ,நா .அனுராதா ,சாந்தி திருநாவுக்கரசு,உள்ளிட்ட பலர் பாடினார்கள்

கருத்துகள்

கருத்துரையிடுக