நேர்முகத்தை சிறப்பாக வடிவமைத்த "அறிவின் குரல்."ஆசிரியர் இனியநண்பர் உபன்யாஸ் சரவணகுமார் அவர்களுக்கு பொன்னாடைப் போர்த்திப் பாராட்டிய வேளை உடன் பாரத மாநில வங்கி அலுவலர் (ஓய்வு) தமிழ் ஆர்வலர் பாபு இராஜேந்திரன்.

கருத்துகள்