அருளாளர் பேரவையின் தமிழர் சமயமும் வள்ளலாரியமும் நிகழ்வில் தமிழறிஞர் சாலமன் பாப்பையா சொற்பொழிவாற்றும் பொழுது

அருளாளர் பேரவையின் தமிழர் சமயமும் வள்ளலாரியமும் நிகழ்வில் தமிழறிஞர் சாலமன் பாப்பையா சொற்பொழிவாற்றும் பொழுது உடன் தலைமை ஏற்ற அருளாளர் பேரவை தலைவர் பெரியார் நெறியாளன்பி.வரதரராசன், நன்றியுரையாற்றிய கல்பனா 'தீக்கதிர்' நாராயணன், தொடக்க உரையாற்றிய தஞ்சை பல்கலைக்கழக அகராதியியல் துறைத் தலைவர் முனைவர் உல.பாலசுப்பிரமணியன், வரவேற்புரையாற்றிய அருளாளர் பேரவை செயலர் வ.மோகனக்கண்ணன்.

கருத்துகள்