இனிய நன்றியும் வாழ்த்துக்களும் கவிஞர் இரா.இரவி அவர்களுக்கு !!
---- 🙏🏾💐🏵️💐🙏🏾 ----
அவன்தான் மனிதன் ( ! ) என்று ...
அகிலம் எங்கும் உழைக்கும் ...
அயராத உண்மை உழைப்பாளியை ...
அகத்துள் நிறுத்தி ( ! ) , உயர்த்தி ...
அமுதத் தமிழில் பாட்டெழுதி ...
அகிலம் போற்றும் கோபுரமாக்கிய ( !! ) ...
அன்புக் கவிஞர் இரா.இரவி அவர்களுக்கு ...
அகநிறை நன்றியும், இலட்சிய(ம்) வாழ்த்தும் !! 🙏🏾
உழைக்கும் தொழிலாளியை என்றும் உயர்த்தி மேதின நல்வாழ்த்துகளுடன் ,
மதுரை இலட்சியம் சிதம்பரம்
கருத்துகள்
கருத்துரையிடுக