வள்ளுவம்
பரவ வேண்டும் ;
வாழ்வியல்
துலங்க வேண்டும்;
உள்ளுவது
உயர்வு வேண்டும்;
உரையெலாம்
செயலில் வேண்டும்
எள்ளுவது
தவிர்க்க வேண்டும்
எய்திலார் பொறுக்க
வேண்டும் ;
கொள்ளுவது
அறமாய் வேண்டும்
கொடை வளம்
வேண்டும் வேண்டும்.
...மூதறிஞர்அய்யா உரையாற்றி நிறைவு செய்யும்போது இந்தப் பாடலை சொல்லித்தான் முடிப்பார்கள் .மதுரை மணியம்மை பள்ளியில் பலமுறை கேட்டு ரசித்து இருக்கிறேன்
இளங்குமரனார்.
கருத்துகள்
கருத்துரையிடுக