மதுரையின் பெருமைகளில் ஒருவராகியவர், மதுரை யாதவா கல்லுரியில் பயின்றவர், தமிழ்ஆர்வலர், தமிழ்மொழி ஆய்வாளர், பல நூல்களின் ஆசிரியர் ,சிறந்த பேச்சாளர், செயல்திறன் மிக்கவர், பண்பாளர் ,நேர்மையான அரசு உயர் அலுவலர், தலைமைச் செயலர் ,ஒரிசா முதல்வரின் ஆலோசகர் திரு ஆர் .பாலகிருஷ்ணன் இ .ஆ .ப .அவர்களுக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துகள் ! கவிஞர் இரா .இரவி !

படித்ததில் பிடித்தது.கவிஞர் இரா.இரவி ! ஆர்.பாலகிருஷ்ணன் இ.ஆ.ப. மரணம் குறித்த பயத்தில் கடவுளை பெற்றெடுத்தான் மனிதன்!

கருத்துகள்