தமிழ் படைப்பாளிகள் முதல் கூடுகை

 தமிழ் படைப்பாளிகள்  முதல் கூடுகை 


மதுரை அண்ணா நகரில் உள்ள கமலம் இணைய அலுவலகத்தில்  தமிழ் படைப்பாளர்கள் குழு முதல் கூடுகை விழா நடந்தது .

கவிஞர்  இரா  இரவி எழுதிய  இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட ஹைக்கூ கவிதைகளில் இருந்து கவிஞர் எழுத்தாளர்  ஆத்மார்த்தி தொகுத்த நூறு ஹைக்கூ கவிதைகளின் தொகுப்பு வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ள  "உதிராப்பூக்கள் "  நூல் வெளியீட்டு விழா  நடந்தது .கல்லூரி மாணவர் எழுதிய "முட்டாளின் கவிதைகள்" நூலும் வெளியிடப்பட்டது .
.
உதிராப்பூக்கள் 

வெளியீடு : வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி. நகர், சென்னை-17. பக்கங்கள் : 64, விலை : ரூ. 70/- பேச 044 24342810 . 24310769.
மின் அஞ்சல் vanthipathippagam@gmail.com





























































கருத்துகள்