அகவிழி பார்வையற்றோர் விடுதி அம்மா மெய்யம்மை ஆச்சி அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு . நாள் 3.3.2020 இரவு

அகவிழி பார்வையற்றோர் விடுதி அம்மா மெய்யம்மை ஆச்சி அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு . நாள் 3.3.2020 இரவு

மூன்றாம் பார்வை அறக்கட்டளை நடத்தும் அகவிழி பார்வையற்றோர் விடுதி நிறுவனர் அமரர் பழனியப்பன் ,தற்போதைய நிர்வாகி கோபி ஆகியோரின் அம்மா மெய்யம்மை ஆச்சி (விடுதி மாணவ மாணவியருக்கு தன் கரங்களால் சமைத்து உணவு வழங்கியவர் )
அவர்களின் நினைவேந்தல் நிகழ்வு . 

நினைவேந்தல் சிறப்புரை காவல் உதவி ஆணையர் முனைவர் கவிஞர் ஆ .மணிவண்ணன் அவர்கள் .முன்னிலை கவிஞர் இரா.இரவி.காதக்கிணறு ஊராட்சித் துணைத் தலைவர் திரு ஸ்டாலின்.
படங்கள் புகைப்பபடக் கலைஞர் மோகன் கை வண்ணம்.ஏற்பாடு கனகமகால் ரெ.கார்த்திகேயன்.

https://www.agavizhi.org/  










































  

கருத்துகள்