இனியநண்பர் ஒளிப்பட ஓவியர் ரெ .கார்த்திகேயன் கை வண்ணம் . மதுரை வடக்கு மாசி வீதி மணியம்மைபள்ளியில் மாமதுரைக் கவிஞர் பேரவையின் சார்பில் அதன் தலைவர கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் தலைமையில், செயலர் கவிஞர் இரா .இரவி முன்னிலையில் நடந்த மாபெரும் கவியரங்கம் . நூறு கவிஞர்களுக்கு விருது கோப்பை கேடயம் சான்றிதழ் வழங்கப்பட்டது சிறப்புரை பி .வரதராசன் தலைவர் புரட்சிக் கவிஞர் மன்றம்.

இனியநண்பர் ஒளிப்பட ஓவியர் ரெ .கார்த்திகேயன் கை வண்ணம் .
மதுரை வடக்கு மாசி வீதி மணியம்மைபள்ளியில் மாமதுரைக் கவிஞர் பேரவையின் சார்பில் அதன் தலைவர கவிமாமணி சி .வீரபாண்டியத் தென்னவன் தலைமையில், செயலர் கவிஞர் இரா .இரவி முன்னிலையில் நடந்த மாபெரும் கவியரங்கம் .
நூறு கவிஞர்களுக்கு விருது கோப்பை கேடயம் சான்றிதழ் வழங்கப்பட்டது
சிறப்புரை பி .வரதராசன் தலைவர் புரட்சிக் கவிஞர் மன்றம்.


























கருத்துகள்

கருத்துரையிடுக