மதுரை வாசகர் வட்டம் நடத்தும் நூல் விமர்சனக் கூட்டம் . படங்கள் . நாள் 19.10.2019.

மதுரை வாசகர் வட்டம் நடத்தும் நூல் விமர்சனக் கூட்டம் .
படங்கள் .

நாள் 19.10.2019.
நேரம் ;காலை 10.30 மணி
இடம் ;பிரம்ம ஞான  சபை
மேற்குப் பெருமாள் மேஸ்திரி வீதி ,மதுரை
சென்னை சில்க் அருகில் .

நூல் விமர்சனம் திரு .முத்து கிருட்டிணன் .

நூலின் பெயர் இறையன்பு கருவூலம்

நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி .

கீழடி பற்றிய கவிதை வாசிப்பு   கவிஞர் இரா .இரவி .

திரு .ராம மூர்த்தி ஒருங்கிணைப்பாளர் !
மதுரை வாசகர் வட்டம் தலைவர் திரு .சண்முக வேல்

பிரம்ம ஞான  சபை நூலகத்தின் செயலர் உய்ரநீதிமன்ற வழக்கறிஞர் இறையன்பு கருவூலம் நூலை நூலகத்திற்காக பணம் கொடுத்து பெற்றுக் கொண்டார் .
























கருத்துகள்