அனைவரும் வருக ! இலக்கிய இன்பம் பருக ! மதுரை வாசகர் வட்டம் நடத்தும் நூல் விமர்சனக் கூட்டம் . நாள் 19.10.2019






அனைவரும் வருக !   இலக்கிய இன்பம் பருக !

மதுரை வாசகர் வட்டம் நடத்தும் நூல் விமர்சனக் கூட்டம் .

நாள் 19.10.2019

நேரம் ;காலை 10.30 மணி முதல் 12.30 மணி வரை மட்டும் .

இடம் ;பிரம்ம ஞான  சபை
மேற்குப் பெருமாள் மேஸ்திரி வீதி ,மதுரை
சென்னை சில்க் அருகில் .

நூல் விமர்சனம் திரு .முத்து கிருட்டிணன் .

நூலின் பெயர் இறையன்பு கருவூலம் 

நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி .

கீழடி பற்றிய கவிதை வாசிப்பு   கவிஞர் இரா .இரவி .

திரு .ராம மூர்த்தி ஒருங்கிணைப்பாளர் !
.

கருத்துகள்