படத்திற்கு கவிதை ! கவிஞர் இரா.இரவி !

படத்திற்கு கவிதை    ! கவிஞர் இரா.இரவி !

தலைச்சுமையை விட.   
மனச்சுமையே அதிகம்.             
வயிற்றுப்பிழைப்பிற்காக
வனங்களில் பயணம்.         
ஆடுகள் வளர்ப்பு
அடித்து ,தான் உண்ண அல்ல.                                                     
வளர்ந்ததும் விற்று
வஞ்சிமகளுக்கு
மணமுடிக்க வேண்டும்.                   
   

கருத்துகள்