ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

ஹைக்கூ  !   கவிஞர் இரா .இரவி !


ஒரு தடவை சொன்னா 
நூறு தடவை சொன்ன மாதிரி 
யார் நீங்க? 

சும்மா அதுருதில
யார் நீங்க? 
மகிழ்ச்சி !

ஆள்கிறவர்கள் சொல்கிறார்கள் 
இந்த அருணாச்சலம் 
செய்றான். 

எதற்கு உளற வேண்டும் ?
பிறகு எதற்கு 
வருந்த வேண்டும் !

கருத்துகள்