படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி ! கவிஞர் மு. கௌந்தி ! சென்னை.!




படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

கவிஞர் மு. கௌந்தி ! சென்னை.!

புதிய வீடு
கலகலத்து நிற்கிறது
உறவு !

ஆறுமாத அறுவடை
விளைந்து நிற்கிறது
கட்டிடம் !

முதியோர் இல்லம்
இணைந்திருக்கிறது
சுவற்றில் கொடி !

சவ ஊர்வலம்
இறந்து கிடக்கிறது
மலர்கள் !

கடைசி காலம்
இழுபறியாக உள்ளது
பாகப்பிரிவினை !


கருத்துகள்