ஈரோடு புத்தகத் திருவிழாவை முன்னிட்டு நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் சார்பில் 60 நூல்கள் வெளியிடப்பட்டன !

ஈரோடு புத்தகத் திருவிழாவை முன்னிட்டு நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் சார்பில் 60 நூல்கள் வெளியிடப்பட்டன !



ஈரோடு புத்தகத் திருவிழாவை முன்னிட்டு நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் சார்பில் 60 நூல்கள் வெளியிடப்பட்டன .மதுரைக் கவிஞர் ஆத்மார்த்தி எழுதிய நட்பாட்டம்   நூலையும் ,சூ.ம . ஜெயசீலன் எழுதிய ஈழ யுத்தத்தின் சாட்சிகள் நூலையும் முதன்மைச் செயலர் , முது முனைவர் வெ.இறையன்பு இ .ஆ .ப அவர்கள் வெளியிட கவிஞர் இரா .இரவி பெற்றுக் கொண்டார் .

ஈரோடு புத்தகத் திருவிழாவை முன்னிட்டு நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் சார்பில் 60 நூல்கள் வெளியிடப்பட்டன .முதன்மைச் செயலர் , முது முனைவர் வெ.இறையன்பு இ .ஆ .ப அவர்கள் எழுதிய ஐந்து நூல்கள் வெளியிடப்பட்டன .முதுநிலைத் தமிழாசிரியர் முனைவர்  ஞா .சந்திரன் ,நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் ,ஈரோடு காவல்துறை கண்காணிப்பாளர் ,மண்டல மேலாளர் கிருஷ்ண மூர்த்தி  பெற்றுக் கொண்டனர் .
















கருத்துகள்