மலரும் நினைவுகள் ! கவிஞர் இரா .இரவி !

மலரும்  நினைவுகள் ! கவிஞர் இரா .இரவி !
சங்கம் வைத்து தமிழ் வளர் மதுரையில் நடந்த சாகித்ய அகாதமி விழாவில் கவிதை பாடிய எனக்கு நீதியரசர் பாட்ஷா அவர்கள் பொன்னாடைப்  போர்த்திப் பாராட்டினார் . உடன் எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தரராஜன் ,தமிழ்த் தேனீ இரா .மோகன் ,புரட்சிக்கு கவிஞர் மன்றத்தின் தலைவர் பி. வரதராசன் .

கருத்துகள்