2015 விருதை 2017 இல் அறிவித்து உள்ளனர் .தாமதமான அறிவிப்பு






மதுரைக்கு தமிழ்ச்செம்மல் விருது திருக்குறள் செம்மல் மணிமொழியன் அவர்களுக்கு வழங்கி உள்ளனர் .நல்ல தேர்வு .மகிழ்ச்சி .ஆனால் அவர்கள் காலமாகி விட்டார்கள். அவர் இருக்கும் போதே வழங்கி இருக்கலாம் . விருது பெற்ற மகிழ்வில்கூட அவர் வாழ்ந்து இருப்பார் .2015 விருதை 2017 இல் அறிவித்து உள்ளனர் .தாமதமான அறிவிப்பு 

கருத்துகள்