குறிப்பு !இது உண்மையான படம் இல்லை என்றபோதும் படத்திற்கு வரைந்தது . .படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் ! படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !



குறிப்பு !இது உண்மையான படம் இல்லை என்றபோதும் படத்திற்கு வரைந்தது .

.படம் உதவி பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் ! 

படத்திற்கு ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி ! 

இரண்டு புலிகளுக்கு இரையானாலும் 
குட்டிகளைக் காத்த மகிழ்வில் 
தாய்மான்   ! 

தன்னுயிர் தந்து 
குட்டிகள்  உயிர் காத்த 
தாய்மையின் இமயம் !

தன்னலமில்லாத 
ஊரே உறவு 
தாய் !

ஈடு இணையற்ற 
மேன்மை   
தாய்மை !

தன்னுயிர்  பற்றி 
துளியும் கவலையில்லை 
சேய்களைக் காத்திட்ட மகிழ்வு !

கருத்துகள்