மலரும் நினைவுகள் !கவிஞர் இரா .இரவி !

மலரும் நினைவுகள் !கவிஞர் இரா .இரவி !

தமிழ் அறிஞர் தமிழண்ணல் அவர்கள் 19.7.2007 அன்று கவிதை அல்ல விதை என்ற எனது நூலிற்கு வழங்கிய அணிந்துரை .அவர் இன்று நம்மிடம் இல்லை. ஆனால் அவர் எழுத்துக்கள் என்றும் வாழும் .



கருத்துகள்