இனிய நண்பர் ராஜேஷ் .அன்பு கண்டு நெகிழ்ந்தேன் . கவிஞர் இரா .இரவி !

ஞாயிறு இரவு  மதுரையில் இருந்து பெங்களூரு செல்ல தொடர் வண்டி நிலையம் சென்ற போது ஒரு இளைஞர் ஓடி வந்து என் பெயர் ராஜேஷ் . வட இந்தியாவில் பணி புரிகிறேன் .சகோதரி திருமணத்திற்காக மதுரை வந்தேன் .முகநூலில் உங்கள் நண்பர் .உங்கள் கவிதைகள் நிறைய படித்துள்ளேன் .மிக நன்று .உங்களுடன் படம் எடுக்க வேண்டும் என்று சொல்லி அவரது அலைபேசி  வழி படங்கள் எடுத்து அனுப்பி இருந்தார் .5000 நண்பர்கள் .6425 நபர்கள் பின் தொடர்வதால் எல்லோரையும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை .இனிய நண்பர் ராஜேஷ் .அன்பு கண்டு நெகிழ்ந்தேன் .  கவிஞர் இரா .இரவி !

கருத்துகள்