நினைவு நாளை முன்னிட்டு பேராசிரியர் திரு தா.கு.சுப்பிரமணியன் தலைமையில் மாலையிட்டு மரியாதையை செய்து சித்திரை வீதிகளில் ஊர்வலமாக வந்தனர் . படங்கள் கவிஞர் இரா .இரவி !

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரையின் பெருமைகளில் முதன்மையாகிய  மீனாட்சியம்மன் கோயில் வளாகத்தில் உள்ள காந்தியடிகள் சிலைக்கு ,அவரது  நினைவு நாளை முன்னிட்டு பேராசிரியர்  திரு தா.கு.சுப்பிரமணியன் தலைமையில் மாலையிட்டு மரியாதையை செய்து சித்திரை வீதிகளில் ஊர்வலமாக வந்தனர் . படங்கள் கவிஞர் இரா .இரவி !




கருத்துகள்