தகவல் படம் .கவிஞர் இரா .இரவி .

மதுரையில் மூன்று வகை சட்னி சாம்பாருடன் ஒரு இட்லி 5 ரூபாக்கு விற்று மகிழும் நண்பர் தேசியமணி .இலாபம் குறைவாக இருந்தாலும் மதுரை வரும் சுற்றுலாப் பயணிகளின் பசியாற்றுவதில் இன்பம் என்கிறார் . பகலில் இட்லி கடை .மாலையில் கிடைக்கும் நேரங்களில் எல்ல்லாம் இலக்கிய கூட்டங்கள் வந்து விடுவார் .செய்தித் தாள் வரி விடாமல் படித்து பகிந்து கொள்வார் . இடம் மேலச்சித்திரை வீதி வடக்குச்சித்திரை வீதி சந்திப்பு .


கருத்துகள்