காகிதத்தால் உருவான அழகியான யானை பரிசளித்தனர் . எனக்கும் ஒரு யானை தந்தனர்

சிவகாசியில்   செம்பா 40 விழா நடைபெற்றது.அதில் நீலநிலா இதழ் மற்றும் மூன்று நூல்கள் வெளியிடப்பட்டன. விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய அனைவருக்கும் .காகிதத்தால் உருவான அழகியான யானை பரிசளித்தனர் . எனக்கும்  ஒரு யானை தந்தனர் .

கருத்துகள்