ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !


யானை வரும் பின்னே
மணி ஓசை வரவில்லை முன்னே
காட்டு யானை !

பாதாளம் மட்டுமல்ல
மேலோகமும் பாயும்
பணம் !

கருத்துகள்