ஹைக்கூ ! கவிஞர் இரா .இரவி !

ஹைக்கூ !  கவிஞர் இரா .இரவி !









சிரித்துக் கொண்டே இரு 
கலங்காதே கற்பிக்கும் 
மலர்கள் !

மரணிக்கும் வேளையிலும் 
சிரிக்கும் 
மலர்கள் !

ஒரு நாள் வாழ்க்கை 
ஓயாத புன்னகை 
மலர்கள் !

ஒவ்வொரு மலரும் 
ஒவ்வொரு 
அழகு !

மொட்டு 
மலர் விற்றது 
ஏழைச்சிறுமி !

.
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

கருத்துகள்